Advertisement

Responsive Advertisement

தெலங்கானா, சத்தீஸ்கர் மாநில எல்லை: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 6 நக்சல்கள் பலி

தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநில எல்லையில் நக்சல்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கிஸ்தாராம் காவல் நிலைய எல்லை பகுதியில் மறைந்திருந்த நக்சல்களை மத்திய பாதுகாப்புப் படையினரும், இரு மாநில காவல்துறையினரும் சுற்றி வளைத்தனர்.

image

அப்போது இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3HdRTZD
via Read tamil news blog

Post a Comment

0 Comments