சிம்லாவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
சிம்லா மற்றும் சுற்றுவட்டாரத்தில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இங்குள்ள பல இடங்கள் பனிப்பொழிவுடன் காட்சியளிப்பது சுற்றுலாப் பயணிகளிடையே உற்சாகத்தை மூட்டியுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் பயணிகள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
மேலும் குதிரை சவாரி செய்வதில் மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டினர். மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அவற்றை சார்ந்த தொழில்கள், வியாபாரம் தற்போது உயிர்பெற்றிருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: 5 மாநில தேர்தல் களத்தில் தேடப்படும் ராகுல் காந்தி... பிரச்சாரத்தை தவிர்ப்பது ஏன்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3nJFiGg
via Read tamil news blog
0 Comments